இந்த தாயத்தின் மகத்துவம் என்னவென்றால் யோகம் , ஆன்மிகம், மருத்துவம், மாந்திரீகம், ஜோதிடம், தாந்திரீகம் ,இந்த கலைகளை ஆராய்ச்சி செய்பவர்கள் மற்றும் புதிதாக தேய்வ உபாசனை செய்பவர்கள் இந்த தாயத்தை அணிந்து கொண்டால் உடனடியாக சித்துக்கள் கிடைக்கும்.
யோகம் பயில்பவர்கள் இந்த தாயத்து அணிந்துகொண்டால் யோகநிலை உடனடியாக சித்து பெற்று வெற்றிபெறலாம்.